விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் அழகை காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக சீரியல் ஒளிபரப்பாக இந்த வாரம் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
மயில் தனது அம்மாவும் மோசமாக பேச பணம் இருந்தால் தன் வாழ்க்கை தானே பார்த்துக் கொள்ளலாம் என மீனாவிடம் ஒரு வேலை கேட்க பின் அவருக்கு தெரிந்தவரின் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.
அங்கு முதலில் பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலையில் மட்டும் சேர ரூ. 10,000 சம்பளம் பேசினார்கள். சமையலுக்கும் இப்போது மயில் ஓகே சொல்ல ரூ. 17, 000 ஆயிரம் சம்பளம் வாங்க இருக்கிறார்.
.jpg)