திரிஷா காதலிப்பது விஜயை அல்ல.. இந்த நபரை தான்

 


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், சங்கீதா குறிப்பிடும் நடிகை த்ரிஷா தான் என இணையத்தில் வேகமான கருத்துக்கள் வலம் வருகின்றது.இந்நிலையில், பாடகி சுசித்ரா குறிப்பிட்டுள்ள விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

 மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார்

நடிகர் விஜய் முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுவருகின்றார்.

 இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள விடயம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதால், குறித்த நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும் என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பாடகி சுசித்ரா இது குறித்து பிரபல ஊடகத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில், த்ரிஷாவின் காதல் விஜயுடன் கிடையாது.

 விஜய் வேண்டுமானால் த்ரிஷாவை காதலிக்கலாம் ஆனால் த்ரிஷா காதலிப்பது தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆன,உதயநிதி ஸ்டாலினை தான் என புதிய புயலை கிளப்பியுள்ளார்.

த்ரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதல் அமர காதல் இவர்கள் இருவரும் திருமணத்தையெல்லாம் தாண்டிய காதல் உறவில் இருப்பதாக பகிரங்கமாக பேசிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது?

 


தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை எஸ்தர் அணில் செம ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் எஸ்தர் அணில்.


இந்த திரைப்படத்தில் கமலில் இழைய பெண்ணாக நடித்த இவரின் தத்ரூபமான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.

ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு

 



நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தற்போது முழுநேர அரசியலில் இருக்கின்றார்.

இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. 

ஏனெனில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், வெற்றியை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். 

நடிகர் விஜய் 1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு மத்தியில் ஜோடியாக ராஷ்மிகா

 

திருமணத்திற்கு பின்னர் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். 

ஆம், இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் நேற்றைய தினம் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக வெளியுலகில் தலைக்காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.



திருமணத்தின் பின்னர் இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த இவர்கள், காரில் இருந்து இறங்கி ஜோடியாக கைகோர்த்து தங்களது ரசிகர்களுக்கு Flying கிஸ் கொடுத்து தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை...


ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டதாக பிரபல நடிகை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தனது ஆசையை தற்போது வெளியே ஓபனாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1987ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை மோகினி.

பின்பு ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து பிரபலமான இவர், நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன் என பல படங்களில் நடித்துள்ளார்.

2007ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தில் நடித்த அவருக்கு பின்பு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மலையாள படமான கலெக்டர் என்ற படத்தில் 2011ம் ஆண்டு நடித்திருந்தார். இவரது கண்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகையுடன் தொடர்பு... விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா மனு தாக்கல்

 



நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை!

 


பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது காதலன் விஷ்ணுவோடு, நடுவீதியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்து ஜாலியாக விளைாயடி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் தான் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நாய்குட்டியால் நின்று போன திருமணம்... ஏமாற்றத்தில் மணமகன்


 இந்தியாவில் நாய்குட்டியால் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் மணப்பெண் தான்யா கேசர்வானி. இவரும் சுமித் கேசர்வானி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்பு குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்திய தங்களது முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள காகாகோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெண் வீட்டார் திருமண மண்டபவத்திற்கு வந்த நிலையில், தங்களுடன் மணமகளின் செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர். 

முதல் நாள் திருமண சடங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்த நிலையில், மறுநாள் காலை நகை அணிவிக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.

திருமண மண்டபவத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த நாய் குரைத்துக் கொண்டிருந்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த மணமகன் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் நாயை தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக வாக்குவாதம் மிகப்பெரிய கைகலப்பாகவும் மாறியுள்ளது.

கம்புகளை வைத்து தாக்கியத்தில் பலருக்கும் காயம ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.


மணப்பெண் நாயை அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் பேசியும் திருமணத்தில் நல்ல முடிவு எடுக்கமுடியவில்லை.

நடிகைகளின் ஆபாச படங்கள் தொடர்பில் சற்று முன் பிரபல நடிகை பகீர்

 


தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடி கையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ் வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த 'பைசன்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் வெளியாவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள்.

 இதுபோன்ற விஷம ஆசாமிகளை களையெடுக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது. 

இதுபோன்ற கேடுகெட்ட சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டால் தான், இந்த கேவலமான விஷயங்கள் ஒழிக்கப்படும்" என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.

வசூல் எவ்வளவு தெரியுமா?

 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் வெளிவந்த தெறி படம் உலகளவில் ரூ. 150+ கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன.. முழு லிஸ்ட் இதோ

 


ஓடிடியில் வாரம்தோறும் என்ன புது படம் வர போகிறது என ரசிகர்கள் தற்போதெல்லாம் தீவிரமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் என்ன புது படங்கள் வரப்போகிறது என்கிற பட்டியலை பார்க்கலாம்.

அமேசான் ப்ரைம்

The Bluff - பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் இந்த படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அமேசானில் ரிலீஸ் ஆகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார்

Secret Stories: Roslin - மீனா நடித்து இருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 27ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நெட்பிலிக்ஸ்

Accused படம்: Konkona Sensharma நடிப்பில் இந்த படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.  

தடயம் 

சமுத்திரக்கனி நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் ஜீ தமிழில் பிப்ரவரி 27ல் ரிலீஸ் ஆகிறது.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானேன், நடக்க முடியாமல்... அதிர்ச்சி தகவலை கூறிய நடிகை சினேகா

 




தனது சிரிப்பின் அழகில் மக்களை மயக்கும் நடிகை தான் சினேகா.

புன்னகை அரசியாக மக்களால் கொண்டாடப்படும் இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். டாப்பில் இருந்த போதே சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், குழந்தைகள் கொஞ்சம் வளர மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை சினேகா. அதேசமயம், படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.  

சினிமாவை தாண்டி சொந்தமாக புடவை கடை திறந்து அதிலும் சாதனை செய்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு விருது மேடையில் நடிகை சினேகா ஒரு ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார்.

அதில் அவர், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டு விட்டது, நான் எழுந்து நடக்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என சொன்னார்கள்.

அந்த நேரம் கரு.பழனியப்பன், பார்த்திபன் கனவு பட கதையை கூறினார், நான் நடக்கவே முடியாமல் இருக்கிறேன், எந்த நம்பிக்கையில் கதை கூறுகிறீர்கள் என்றேன். அவர் உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடுந்துடுவீங்க என்றார்.

அவர் கொடுத்த தைரியம் தான் என்னை அன்று நடக்க வைத்தது என கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்..

 


விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் பேசுபொருளாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் இன்று உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா - விஜய் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.


மேலும் வெளிவந்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது.

சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ

 

ஜீ தமிழின் சரிகமப Li'l Champs Season 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயம் நடக்க இருகிறது.

சரிகமப ஷோ 10 வருடங்களை நிறைவு செய்வதால் அதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்களின் சங்கமம் நடக்கிறது.

வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பாக்யராஜ் உடன் என்ன சண்டை? துரோகத்தை பற்றி பேசிய நடிகர் சுந்தர்ராஜன்


இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பிரபலமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அவர் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது சுந்தர்ராஜன் அளித்த பேட்டி ஒன்றில் பாக்யராஜ் தனக்கு செய்த துரோகம் பற்றி பேசி இருக்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் தான் படித்தார்களாம். அவ்வளவு சின்ன வயதில் தொடங்கிய நட்பு, சினிமாவில் நுழைந்தபின் பாக்யராஜ் செய்த துரோகத்தால் தற்போது வரை அவரிடம் பேசாமல் இருப்பதாக சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

அவன் இவன் என உரிமையுடன் பேசும் அளவுக்கு இருக்கும் ஒரே நண்பன் பாக்யராஜ் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஒன்றாக தான் சென்னைக்கு கிளம்பி வந்தோம். ஒரு கட்டத்தில் 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு அசிஸ்டன்ட் ஆக ஒருவர் வேண்டும் என கேட்டார்கள்.

என்னை தான் போக சொன்னார் அந்த நபர். ஆனால் நான் பாக்யராஜை போக சொன்னேன். அப்போதே அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அதனால் தான் அவன் இயக்குனர் ஆனால் நானும் இயக்குனர் ஆகிவிடுவேன் என நினைத்தேன்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து இயக்குனராக ஒரே படத்தை இயக்க போகிறோம் என அப்போது வரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இருப்பினும் அது பற்றி பேசியது இல்லை.

அதன் பிறகு ஹீரோவாக பாக்யராஜ் நடிக்க தொடங்கிவிட்டார். புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க தொடங்கியபோது இரவோடு இவராக சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் அவன் இல்லை.


அதன் பின் ஒரு லெட்டர் வந்தது. ஊருக்கு போ, கடையை பார்த்துக்கொள்.. நான் படம் இயக்கும்போது கூப்பிடுறேன் என அந்த லெட்டரில் எழுதி இருந்தார். நான் ஒரு inland லெட்டர் வாங்கி அதில் 'நன்றி' என ஒரே வார்த்தை மட்டும் நடுவில் எழுதி அனுப்பிவிட்டேன்.


அவர் வாழ்க்கையில் நான் குறுக்கிடுவேன் என நினைத்திருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையே போனது அவனால் தான் என நான் அப்போது நினைத்தேன். அந்த வயசில் அப்படி நினைத்தேன்.

இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன.. முழு லிஸ்ட் இதோ

 

ஓடிடியில் வாரம்தோறும் என்ன புது படம் வர போகிறது என ரசிகர்கள் தற்போதெல்லாம் தீவிரமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் என்ன புது படங்கள் வரப்போகிறது என்கிற பட்டியலை பார்க்கலாம்.

எட்டி உதைத்ததில் கீழே விழுந்து தலையிலும், கையில் செம அடி...

 



ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக நடிக்கும் மாறன், வீரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக உள்ளனர்.

இந்த ஜோடி வந்தாலே கலகலப்பாகவும், ரசிக்கும் விதமான காதல் காட்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கதை சூப்பராக இருக்க இந்த சீரியல் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் மற்றும் நீ நான் காதல் சீரியல் நடிகை வர்ஷினி இருவரும் தான் வீரா சீரியல் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்ல அவ்வப்போது படப்பிடிப்பு தள வீடியோக்களை அதில் நடிக்கும் கலைஞர்கள் பகிர்வது வழக்கம்.



அப்படி ஒரு கடத்தல் காட்சியில் நடிக்கும் போது கீழே விழுந்து கையில் அடிபட்ட வீடியோவை நடிகை சங்கவி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் கடினமான உழைப்பாளி, நல்ல நடிகை என பாராட்டி வருகிறார்கள்.

மீனா கேட்ட எதிர்ப்பாராத கேள்வி, ஷாக்கில் நின்ற சரவணன்...

 


விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் அழகை காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக சீரியல் ஒளிபரப்பாக இந்த வாரம் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

மயில் தனது அம்மாவும் மோசமாக பேச பணம் இருந்தால் தன் வாழ்க்கை தானே பார்த்துக் கொள்ளலாம் என மீனாவிடம் ஒரு வேலை கேட்க பின் அவருக்கு தெரிந்தவரின் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.

அங்கு முதலில் பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலையில் மட்டும் சேர ரூ. 10,000 சம்பளம் பேசினார்கள். சமையலுக்கும் இப்போது மயில் ஓகே சொல்ல ரூ. 17, 000 ஆயிரம் சம்பளம் வாங்க இருக்கிறார்.

திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா?

 


பிரபலங்கள் என்றாலே ஸ்பெஷல் தான், அதிலும் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் நிஜத்தில் இணைகிறார்கள் என்றால் அது மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

அப்படி திரையில் பார்த்து ரசித்த ஒரு சூப்பர் ஜோடி தான் இப்போது நிஜத்தில் இணைய உள்ளனர். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.

படங்களில் நடித்த போது காதல் ஏற்பட தங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தம்பதிகளாக மாற உள்ளனர்.

உதய்பூரில் திருமண கொண்டாட்டங்கள் அட்டகாசமாக நடந்து வருகிறது. சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நடிகை பிரிகிடா சகா கோட் சூட்டில் ட்ரெண்டி போட்டோஷூட்

 



நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆகி அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

பிரிகிடா சகா ஆரம்பகட்டத்தில் ஹோம்லியாக மட்டுமே நடித்தார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ஹோம்லியாகவே இருக்கும்.

தற்போது அவரும் கிளாமர் பக்கம் சென்றுவிட்டார். கிளாமர் ஆகவும் இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.