இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

 


இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.


நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர் இந்திய தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆவார்.


குடும்ப தகராறு காரணமாக அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சுபாஷினியின் உடலத்தை மீட்டுள்ளனர்.


14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்

 


2026ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, சுக்கிர கிரகம் தனது ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறார். தனது சொந்த ராசியான ரிஷப ராசயில் நிலைபெறும் சுக்கிரன், 'மாளவ்ய யோகத்தை' உருவாக்கவுள்ளார். 

கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் போது பல யோகங்கள் உருவாகின்றது. ஜோதிடத்தில் சுக்கிர கிரகம் அழகு, படைப்பாற்றல் மற்றும் உலகியல் இன்பங்களுக்கு காரண கிரகமாக கருதப்படுகின்றது. 

எனவே சுக்கிர கிரகம் தன்னுடைய ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு மாற்றும் போது அது குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

ஏப்ரல் மாதத்தில், 19-ஆம் தேதியன்று, சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி, தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார்.

இதன் மூலம் 'மாளவ்ய யோகம்' (Malavya Yoga) உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன் இது பொருளாதார ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது.

ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது. எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

ரிஷபம்

 சுக்கிரன், தற்போது உங்கள் முதல் வீட்டில் (லக்னத்தில்) சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்குள் இருக்கும் பல திறமைகள் வெளிப்படும். கலை போன்றவற்றில் உள்ளவர்கள் நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். ச5க ஊடகத்தில் நீங்கள் வைரலாக நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் பெரும் பலனை பெறலாம். 

கடகம்

சுக்கிரன் கடக 'லாப ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் தொழில் மற்றும் வணிக முயற்சிகளில் மிகப்பெரிய லாபங்களைக் கொண்டுவரக்கூடும். உங்கள் மூத்த உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். நீங்கள் நினைத்தனை சாதிக்கலாம். உங்களுககு வசீகரமான அழகு கிடைக்கும். 

கன்னி 

சுக்கிரன் உங்கள் 'பாக்கிய ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த அல்லது தடைபட்டிருந்த பணிகள் இப்போது முழுமையாக முடியும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமயம் சார்ந்த விடயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். 

விருச்சிகம்

சுக்கிரனின் சஞ்சாரத்தின் காரணமாக, உங்கள் குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த சிரமங்கள் தீரும். வேலையில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றத்தை பெறுவீர்கள். 

கும்பம்

சுக்கிரன் உங்கள் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு சுகம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும், உங்கள் தாயாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா?

 


நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணமான ஒரே மாதத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்தப் பதிவின் உண்மைத் தகவல் இதோ, 


ராஷ்மிகா மந்தனா கர்ப்பமாக இருக்கிறாரா? இந்த கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் தனது நீண்ட நாள் காதலர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா திருமணம் செய்தார். இப்போது அவர் பகிர்ந்த ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது. 


சமீபத்தில் ராஷ்மிகா ஒரு அனிமேஷன் வீடியோவை பகிர்ந்தார். அதில் அவரும் விஜய்யும் கார்ட்டூன் வடிவில் இருக்க, கூடவே ஒரு மஞ்சள் பூவும் இருந்தது. 'நாங்கள் இப்போது மூவர்' என்ற கேப்ஷன் இணையத்தில் தீயாகப் பரவியது. ரசிகர்கள் இதை குழந்தை பிறக்கப்போவதற்கான அறிவிப்பு என நினைத்துக்கொண்டனர். 


ராஷ்மிகாவின் போஸ்ட்டை பார்த்ததும், பலர் இது கர்ப்ப அறிவிப்பு என்று நம்புகின்றனர். ஒரு ரசிகர், 'வாழ்த்துகள் டியர்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 'கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம்னு இப்போ புரியுது' எனக் கூறியுள்ளார். 'நீங்க கர்ப்பமா ரஷ்மிகா?' என்றும் சிலர் கேட்டுள்ளனர். 'ஒரு மாசத்துல புதுமண தம்பதியிலிருந்து பெற்றோரா... என்ன ஒரு பயணம்' என்றும் கமெண்ட்கள் வந்தன. ஆனால் ஒரு சிலரோ, 'அவர் கர்ப்பமாக இல்லை, அவருக்குப் பிடித்த சூரியகாந்தி பூவைத்தான் குறிப்பிடுகிறார்' என விளக்கம் அளித்துள்ளனர். 


சோஷியல் மீடியாவில் இந்த வதந்திகள் வைரலாகி வந்தாலும், கர்ப்பம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. தகவல்களின்படி, இந்த போஸ்ட் எந்தவொரு தனிப்பட்ட அறிவிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், 'ராஷ்மிகா கர்ப்பம்' என்ற செய்தி தற்போதைக்கு ஒரு யூகம்தான். 


லீடர் படத்தின் வசூல் இவ்வளவா?

 


2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்திற்கு பிறகு, தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.


துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படம், அவர் முன்பு இயக்கிய எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் போன்ற படங்களின் வரிசையில் வெளியாகியுள்ளது.


இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.


கடந்த 3ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ‘லீடர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், ‘லீடர்’ திரைப்படம் உலகளவில் முதல் 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசனின் மறு பக்கம்

 


நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன் தான் காதலித்தபோது வெளிப்படையாக போட்டோ வெளியிட்டு அதை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அவர் சில வருடங்களுக்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்த நிலையில், அவருடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். 


அவரது போட்டோக்களையும் இன்ஸ்டாவில் இருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கிவிட்டார். தற்போது பிசியாக நடிப்பில் மட்டுமே ஸ்ருதி ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். 


ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் பற்றி பேசும்போது, 'ஆறு முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அது காயங்களாகவே முடிந்திருக்கிறது.' 


'இப்போது அமைதியை தேர்வு செய்திருக்கிறேன். இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்து இருக்கிறேன்' என ஸ்ருதி ஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.

கசிந்த தனுஷுன் கள்ள தொடர்பு

 



தனுஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'காரா' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 30-ம் திகதி வெளியாக உள்ளது. 


மமிதா பைஜு, சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ளது. 


தொடர்ச்சியாகப் பெரிய படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷின் 55வது திரைப்படம் 'D55' அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது. 


இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா முக்கிய பாத்திரங்களில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. 


இந்த படத்தில் மூத்த மற்றும் முன்னணி மலையாள நட்சத்திரம் மம்மூட்டி நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியாகி இருந்தது. 


இந்நிலையில் இந்தப் படத்தில் மம்மூட்டி ஒரு கணிக்கமுடியாத பொலிஸ் அதிகாரியாக வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மம்மூட்டி கலந்துகொண்டு அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

சற்று முன் விஜய்க்கு நேர்ந்த கதி

 


என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என பேராவூரணி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் வேதனை தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பேராவூரணி தவெக வேட்பாளரான சந்திர காண்டீபன் மீது கஞ்சா வழக்கு இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சந்திர காண்டீபன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் பரப்பிரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சந்திர காண்டீபன் வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “என் மீது கஞ்சா வழக்கு இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் விசாரித்து சொல்லுங்கள். என் மீது எந்தவித வழக்குகளும் கிடையாது. என் மகள்கள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் நண்பர்கள் உங்க அப்பாவை பற்றி ஏன் தப்பாக பேசுகிறார்கள் என கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். என் மனைவி ஆசிரியையாக உள்ளார். அவரிடம் அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்டு சங்கடப்படுத்துகிறார்கள்.

இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி

 


ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிகளுக்கு எந்தளவுகு்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு கிரக சேர்க்கயையால் உருவாகும் அரிய யோகங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்தவகையில், ஏப்பல் மாதத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12 ஆவது வீட்டில் சந்திக்கும் போது உருவாகும் அரிய துவித்வாதச யோகமானது மிகவும் அரிதாக 5 முறை உருவாகின்றது.

குறித்த யோகமானது ஏப்ரல் 1, 4, 19, 23, 29 ஆகிய திகதிகளில் உருவாகவுள்ளது. சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய கிரகங்களால் உருவாகவும் இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிாலித்தாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.

இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் குவிவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.

வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பரிசாக கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

சிம்மம்

துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. 

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு பலமான இருக்கும்.

துலாம்

துவித்வாதச யோகம் துலாம் ராசிக்கார்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 

பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகள் வழங்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

நீண்டகால கடன் தொல்லைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உருவாகும்



இந்த ராசியினர்ருக்கு இந்த மாதம் ராஜயோகமா?

 


வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.


கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.


இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலையில் சவால்கள் இருக்கும் , சில இடங்களில் எதிர்ப்புகள் இருக்கும். உத்தியோக ரீதியாக சம்பள உயர்வு பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பெருகி பண வரவு அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு நீங்கி சந்தோசம் உண்டாகும், பிள்ளைகளால் குதூகலம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலை சிக்கல் இருக்கும் , சில இடங்களில் உழைப்பு அதிகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தாமதமாகும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து பண இருப்பு உயரும், புதிய முயற்சிகளில் விரும்பி ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோசம் அதிகரிக்கும், பிள்ளைகளால் குதூகலம் கொண்டாட்டம் அதிகரிக்கும்.


தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகச் அதிர்ஷ்டகரமான பலன்கள் 

சில இடங்களில் வேலையில் சிறு சிரமங்கள் உண்டாகும் , சில இடங்களில் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

உத்தியோக ரீதியாக பதவி உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் கொஞ்சம் சுணக்கமாக நடக்கும்.


வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் நம்பிக்கையோடு ஈடுபடலாம். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும், பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். 


கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை போராட்டம் இருக்கும் , சில இடங்களில் உழைப்பு அதிகம் இருக்கும்.

உத்தியோக ரீதியாக சம்பள உயர்வு வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் நடந்து மன மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பெருகி வங்கி இருப்பு உயரும், புதிய முயற்சிகளில் நம்பி ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோசம் உண்டாகும், பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 





இத்தனை கோடி வசூலா?

 



இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது.

இதன் 2 ஆம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19 இல் வெளியாகி முதல் படத்தைப் போல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் 1,501 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஸ்பை திரில்லர் படம் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.

இவரது கர்ப்பம் குறித்து அதிர்ச்சி பின்னணி

 

சினிமாவில் சர்ச்சை என்றாலே 'டக்'கென நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று, பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கிண்ணத்தை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இந்திய அணி கிண்ணம் வென்றபின் 'கப்சிப் ஆகிப்போனார். 

அதனைத்தொடர்ந்து தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிட்டு, பின்னர் இது விழிப்புணர்வுக்காக செய்த முயற்சி என்று சப்பைக்கட்டு கட்டினார். 

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது போல உள்ள புகைப்படத்தை அவர் நேற்று 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது எப்படி சாத்தியம்? குழந்தைக்கு தந்தை யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். 

ஆனால் உலக முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1 நேற்று ரசிகர்களை ஏமாற்றும் முயற்சியாக பூனம் பாண்டே இப்படி பதிவு வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பூனம் பாண்டேவை ரசிகர்கள் கண்டபடி வார்த்தைகளை பதிவிட்டு வறுத் தெடுத்து வருகிறார்கள்.

வசூல் வேட்டை நடத்தி வரும் யூத்!


 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யூத் படம் என்று கூறியதும் விஜய்யின் படம் தான் நியாபகம் வரும். 

இப்போது யூத் படம் என்றால் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள படம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். 


பள்ளியில் படிக்கும் கென், காதலியைத் தேடி அலைய கல்லூரியிலும் அந்தப் பயணம் தொடர்கிறது. பின் காதல், ஏமாற்றம், பிரேக் அப் என வழக்கம் போல் காதல் கலாட்டாக்கள் நடக்கிறது. 



நடிகை சாய் பல்லவிக்கு இவருடன் திருமணமா? இந்த திகதியா?

 


திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி - மணி ரத்னம் படம் கைவசம் உள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் சென்றுள்ளார். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. இப்படத்தில் அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில், "எப்போது திருமணம்?" என கேள்வி கேட்கப்பட்டது. "இப்போதைக்கு திருமணம் இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் சிங்கிளாகதான் இருக்கிறேன்" என கூறியுள்ளார். திருமணம் குறித்து சாய் பல்லவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் த்ரிஷா என்னென்ன gift கொடுத்தார் தொரியுமா?

 

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவிற்கு முதன் முதலில் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? இதை அவர் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பார். 

விஜய் மற்றும் சங்கீதா தம்பதி இருவரும் மிகவும் சிறந்த ஜோடி என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.

இருந்தும் இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்னியம் பற்றி பேசிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கீதாவிற்கும் விஜய்க்கும் 1999ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே தானும் விஜய்யும் உணர்ச்சி ரீதியாக பிரிந்து வாழ்வதாகவும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.


இப்படி இருக்க விஜய் மற்றும் சங்கீதாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 


சங்கீதா, சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்து வாழ்ந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் பற்றி சில விடயங்கள் பகிர்ந்துள்ளார். 


அதாவது சங்கீதாவிற்கு விஜய் திருமணத்திற்கு முன்னர் ஒரு வைர மோதிரம் வாங்கி கொடுத்ததாக கூறினார். இந்த பரிசை விஜய் தனக்கு நிச்சயதார்த்ததிற்கு முன்னர் கொடுத்ததாக சங்கீதா கூறி இருக்கிறார். 


அதிலும் எந்த முக்கியமான நிகழ்வு வந்தாலும் விஜய் தனக்கு சர்ப்ரைஸ் செய்வார் என்றும், தானும் பதிலுக்கு சர்ப்ரைஸ் செய்வேன் என்றும் கூறி இருக்கிறார்.

இப்படி பாசமாக இருந்த தம்பதி பிரிந்த விடயம் கவலை தருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திருமணத்திற்கு முதல் விஜையின் கள்ளகாதல்

 


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், அவர் தளபதி பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் மிகவும் அன்பான தம்பதியினர் என்று ஒருகாலத்தில் போற்றப்பட்ட விஜய் - சங்கீதா உறவு இப்போது நீதிமன்ற படிகளை தொட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படி ஒரு திருப்புமுனையை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே திருமண உறவை மீறிய நெருக்கம் இருப்பதாக கூறியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். 


இந்த வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜயும் திரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாக வந்தது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் வழியாக அரசியல் அரங்கில் காலடி எடுத்துவைக்க தயாராகும் விஜய்க்கு இந்த தனிப்பட்ட விவகாரம் ஒரு கடினமான சவாலாக மாறியுள்ளது. 


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சை அவரது அரசியல் பயணத்தில் தடையாக மாறுமா என்ற கேள்வி கட்சி வட்டாரங்களிலேயே எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. சங்கீதா வாழ்நாள் ஜீவனாம்சம் கோரியுள்ளதாக வெளிவரும் தகவல்கள், இந்த வழக்கு எளிதில் முடிவுக்கு வராது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் நீடிக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சங்கீதா பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 


நிச்சயதார்த்தத்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு முன்பும் பின்பும் இருவரும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டதாகவும் சங்கீதா கூறியிருந்தார். அந்த இனிமையான நினைவுகளுடன் வாழ்ந்து வந்த ஜோடிக்கு, இன்று அதுவே கசப்பான சம்பவங்களாக மாறி உள்ளது. இனி வரும் நாட்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று முனைகளிலும் ஒரே நேரத்தில் போராடும் விஜய்யின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று காலம் தான் பதில் சொல்லும்.





விஜையின் கள்ளகாதல் அம்பலமான தருணம்

 


சிவகுமார் இந்திய சினிமாவின் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர். இவர் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிக்க வந்ததில் இருந்து சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார். 

அதன் பிறகு எந்த ஒரு படம், சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகுமார் அவர்கள், மனைவி வீட்டு சாப்பாடு போல், ஹோட்டல் சாப்பாடு என்பது நடிகை போல, நமக்கு வீட்டு சாப்பாடு தான் முக்கியம், மனைவி தான் முக்கியம் என கூறியுள்ளார். 

இந்த கருத்தை அப்படியே ரசிகர்கள் விஜய் பக்கம் திருப்பி சிவகுமார் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விஜய் - திரிஷா திருமணம் உறுதி?



தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார்

இந்நிலையில் மீண்டும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, விஜய் - திரிஷாவை இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதற்கு கொச்சையாகவே சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கும் திரிஷாவின் அம்மா உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதமாக மாறியிருக்கிறது.

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்



 நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து ஏப்ரல் 18 ஆம் திகதி உதயமாவார்.


அஸ்தமன நிலையில் இருந்து செவ்வாய் உதயமாவதால் அதன் பலம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.


ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெறுவதன் மூலம் புதிய வீடு, வாகன சேர்க்கை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவ்வாறு பயனடைப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.


மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். 

தனுசு 

தனுசு ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.

நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.

தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.

வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அவரது உடல்நலம் மேம்படும்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் கமல்!

 


சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். 

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்திய சிவகுமார், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில், சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உச்ச நட்சத்திரம் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல் ஹாசன்தான். ஆம், சேயோன் திரைப்படத்தில் கமல் ஹாசன் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுமட்டும் உறுதியானால் கண்டிப்பாக சேயோன் படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் உயரும் என்கின்றனர். மேலும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்!

 


யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளி தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் மார்ச் 30 ஆம் திகதி கேது சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாக்குவது இது அசுப யோகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


மிதுனம் 


கேது சந்திரன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கை பொன்னாக மாறும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். 


விருச்சிகம் 


விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை வழங்கும். யுகாதிக்குப் பின்னர் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நிதி ரீதியாக சிறந்த நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 


தனுசு 


தனுசு ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கை சுப பலங்களைத் தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நகை, வீடு, சொத்து சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும். சிறிய தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். 


மீனம் 


கேது சந்திரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல இடத்தில் வரன் தேடி வரும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்லும். பணியிடத்தில் தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். நிதிநிலைமை மேம்படும்.