என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்
என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்
பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும்.. அனைத்தையும் படம் போட்டு காட்டும் பிரியா ஆனந்த்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும்.. அனைத்தையும் படம் போட்டு காட்டும் பிரியா ஆனந்த்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
என்னை விஜய் பொண்டாட்டின்னு நெனச்சிக்கிட்டார்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.. பரவும் வீடியோ.. உண்மை என்ன?
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நடவடிக்கையாக, அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவது வாடிக்கையாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை உருவாக்கிய நடிகர் விஜய் மீது தொடர்ந்து அவதூறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, நடிகை கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாகவும், தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்துவிட்டதாகவும், நடிகை திரிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இவை அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், https://x.com/DixadinaDMK என்ற ட்விட்டர் பயனரால் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர் ஒருவர் குறித்து கூறிய தகவலை, நடிகர் விஜய் குறித்து கூறியதாகத் தவறாகத் திரித்து, விஜய்யின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. உண்மையில், கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில், தனது தீவிர ரசிகர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து, “குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிக்கக் கூடாது, இப்படியான நடிகர்களுடன் நடிக்க வேண்டும்” என்று வீட்டில் உள்ள வேலையாட்களிடம் முறையிட்டு சென்றதாகக் கூறியிருந்தார்.
ஆனால், இந்தத் தகவலை விஜய்யைப் பற்றி கூறியதாகப் புனைந்து, தவறான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும், 2023-இல் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து இதேபோன்ற வதந்திகள் பரவியபோது, கீர்த்தியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து, அவர் தனது நீண்டகால காதலரான ஆன்டனி தட்டிலை 2024 டிசம்பர் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், விஜய்யுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
இவ்வாறு, அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் உள்ளன. இதனைத் தடுக்க, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து பரவும் இந்த வீடியோ முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பழக்கம் இல்லன்னு சொல்லியும் என்னை பாடாய் படுத்துனாங்க.. முன்னணி நடிகர்கள் குறித்து குமுறும் மீனா!
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தன்னுடைய இயல்பான பேச்சு மற்றும் அன்பான புன்னகையால் ரசிகர்களை கவர்ந்தவர்.சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.அவர்களை "சார்" என்று அழைத்து ஏற்பட்ட நகைச்சுவையான தருணங்களை நினைவு கூர்ந்து சிரித்தபடி பேசியது ரசிகர்களிடையே புன்னகையை வரவழைத்துள்ளது.
மலையாள திரையுலகில் அறிமுகமானபோது, மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரை மரியாதையாக "சார்" என்று அழைத்து வந்தார் மீனா. ஆனால், அவர்கள் இருவரும், "எங்களை சார் என்று அழைக்க வேண்டாம், மம்மூக்கா, லாலேட்டா என்று அழைத்தால் போதும்" என்று அன்போடு கூறினர். இருப்பினும், மீனாவுக்கு இது பழக்கமில்லாத ஒன்றாக இருந்தது. "நான் எப்போதும் அனைவரையும் சார் என்று தான் அழைப்பேன்" என்று பலமுறை விளக்கிய போதிலும், பழக்க தோஷத்தில் சில நேரங்களில் "சார்" என்றே அழைத்து விடுவார்.
ஒவ்வொரு முறையும் மம்முட்டியும் மோகன்லாலும், "சார் வேண்டாம், மம்மூக்கா, லாலேட்டா என்று அழையுங்கள்" என நினைவூட்டி, மீனாவை சற்று கிண்டலாக பாடாயப்படுத்தியதாக அவர் புன்னகையுடன் பகிர்ந்தார். இந்த சம்பவம் மீனாவின் பணிவையும், மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் அன்பு பொழியும் இயல்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. மலையாள சினிமாவில் "மம்மூக்கா" மற்றும் "லாலேட்டா" என்று அழைப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, அன்பு பொருந்திய அழைப்பு முறையாகும்.மீனாவின் இந்த பேட்டி, அவர்களுக்கிடையேயான அழகிய புரிதலையும், சினிமா துறையில் மூத்த நடிகர்களுக்கும் இளம் நடிகைகளுக்கும் இடையே உள்ள மரியாதையையும் புன்னகையுடன் வெளிப்படுத்தியுள்ளது.
ஆண் நண்பருடன் நடிகை பூனம் பாஜ்வா.. தொப்புள் மேல் வைக்கிற பொருளா அது.. வைரல் வீடியோ!
கிழே எதுவும் போடாமல் அதை முழுசாக காட்டும் vj பார்வதி
நயந்தாரவின் முன்னால் காதலன் அந்த உறுப்பை கடிச்சிட்டார்-பசங்க பட நடிகை
இணையத்தை கலக்கும் வெள்ளை பனியாரம்... முன்பக்கம் தூக்கலாக வைரலாகும் நடிகை யாஷிகா கா
தமிழ் சினிமாவில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாத்ரூமில் வெள்ளை நிற ப்ரா அணிந்து, தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வகையில் கவர்ச்சியான போஸ்களில் அவர் தோன்றியுள்ளார்.
இந்த புகைப்படங்கள், யாஷிகாவின் தைரியமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
யாஷிகா ஆனந்த், தனது திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டிய தனித்துவமான பாணியால் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
இவரது புதிய புகைப்படங்கள், அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் "வெள்ளை பணியாரம்" என்று வர்ணித்து, அவரது அழகையும் கவர்ச்சியையும் புகழ்ந்து தமது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி, பலரும் யாஷிகாவின் தைரியமான முடிவையும், அவரது ஸ்டைலையும் பாராட்டி வருகின்றனர்.
சிலர் இதனை சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியாகக் கருதி, அவரது தோற்றத்தை வெகுவாக ரசித்து வருகின்றனர்.
பூட்டிய அறையில் இறுக்கி அணைத்த காதலன்.. அடுத்த நிமிஷம் அரங்கேறிய கொடூரம்.. நடிகை வெளியிட்ட பகீர் தகவல்
தமிழில் பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார்.
பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்தபடி காதலனை இறுக்கி அனைத்த படி நின்றிருக்கும் நடிகை ரிஹானாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் காதலன்.
இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து தாலி தான் தெரியாம கட்டியாச்சு என நடிகை ரிஹானா காதலனுக்கு மெசேஜ் செய்துள்ளார். (இந்த கூத்தை பற்றி அடுத்த இந்த லிங்கில் விரிவான விளாசல் படிக்கலாம்) இதன் மூலம், ரிஹானாவின் அனுமதி இல்லாமல்.. அல்லது அவருக்கு தெரியாமல் தாலி காட்டியுள்ளார் காதலன் ராஜ் கண்ணன்.
தொடர்ந்து பேசிய, ரிஹானா தன்னை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் பறித்ததாகவும், தயாரிப்பாளர்களுடன் “அட்ஜஸ்ட்மென்ட்” செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரிஹானா, ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மாற்றி, அடையாளத்தையே மாற்றியவர் என்றும் தெரிவித்தார்.
அவர் தன்னை ஏமாற்றி, ரெஸ்டோ-பார் தொழிலுக்கு 15 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், பாலியல் தொழில் ஏஜென்டாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் வீட்டில் கத்தி, அரிவாள், கோகைன் போன்ற போதைப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், இளம் பெண்களை வைத்து மோசடி செய்வதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்து மிரட்டியதாகவும் ஆதாரங்களுடன் கூறினார்.
ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, ராஜ்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், தன்னை பல பெண்கள் எச்சரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில், அழகர்சாமி 80 லட்சம் ரூபாய்க்கு மைனர் பெண்ணை இணைத்து அரசியல் சதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தை வேண்டாம்னு கூறிய கணவர்... அடம்பிடித்து கர்ப்பமான தேவயானி! கடைசில இது நடந்திச்சு
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி.
1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலில் பேட்டி அளித்த ராஜகுமாரன் தேவயானி பற்றி பேசியுள்ளார்.
குழந்தைகள் குறித்து பேசிய ராஜகுமாரன், கிராமம் நகரம் என எதுவாக இருந்தாலும், வாழ்வதற்கு போராட வேண்டும். இந்த போராட்ட உலகில் என்னை எதற்காக கொண்டுவந்தீங்க என்று என் குழந்தை என்னை கேட்டுவிட கூடாது. அதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். என்னை மாதிரி ஒரு ஆண், உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தைகள் வேண்டாம். நீயும் நானும் போதும் என்று தேவயானியிடம் சொன்னேன். அவர் கேட்கவில்லை. குழந்தை வேண்டும் என்று சாமி கும்பிட தொடங்கினார்.
திருச்சியில் இருக்கும் ரங்கநாதர் சாமியை தரிசனம் செய்து வைத்தார். ஒரு கட்டத்தில் கர்ப்பானார். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதலில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள். ஆனால் 48 நாட்கள் முன்னதாக சொர்க்க வாசல் திறக்கும்போது இரவு 12.05 மணிக்கு என் மகள் பிறந்தார். குழந்தை பிறந்த ஹாஸ்பிடலில், ஒரு குழந்தை அழுததது. எதோ குழந்தை அழும் சத்தம் கேட்கிறது என்று சொன்னேன். என்னுடன் வந்த பக்கத்துவீட்டுக்காரர், அது உங்க குழந்தை தான் சார் என்று சொன்னார் என ராஜகுமாரன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.
ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல தமிழ் காமெடி நடிகர் காலமானார்!
பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.
புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் ,தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
மதன்பாபுவின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்திய மலையாள நடிகரான கலாபவன் நவாஸ் விருந்தகம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
51 வயதான அவர் பல்குரல் கலைஞர், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர்.
திரைப்பட படப்பிடிப்புக்காகக் கொச்சி அருகில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த நவாஸ், நேற்றுமுன்தினம் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்தியக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், நடிகரின் மரணத்திற்கான காரணம் குறித்து இந்திய சுகாதார அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நவாஸின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நண்பர்களுடன் பப் சென்று கூத்தாடிய நடிகை...மனநலப் பிரச்சினையா? தந்தை அளித்த புகார்
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கல்பிகா கணேஷ், தமிழில் ‘பரோல்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்ற இவர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொருட்களைச் சேதப்படுத்தியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது. இதனால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இன்ஸ்டாகிராமில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம் பெண் ஒருவர், சைபராபாத் போலீசில் கல்பிகா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்குச் சென்ற அவர், அங்குள்ள மெனு கார்டுகளை வீசி, ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகள் மனநலப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக அவருடைய தந்தை சங்கவர் கணேஷ், கச்சுபவுலி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்பிகா கடுமையான மனநலப் பிரச்சினையால் போராடி வருகிறார். அது அவருக்கும் தங்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டார். மன உளைச்சலால் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.
பிரபல நடிகை நயன்தாரா, ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தின் கதையை முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரிடம் விவரித்தபோது, கதாநாயகி காது கேளாத பெண்ணாக இருப்பார் என்ற தகவல் மட்டுமே தெரிந்திருந்தது.
இதைக் கேட்ட நயன்தாரா, அந்த கதாபாத்திரம் சோகமான, பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் என கற்பனை செய்து, அதற்கேற்ப மேக்கப் செய்து கொண்டு விக்னேஷிடம் சென்று, “இந்த கெட்டப் ஓகேவா?” எனக் கேட்டார்.
ஆனால், அவரைப் பார்த்த விக்னேஷ், “ஐயோ, என்ன கண்றாவி இது?” என அதிர்ச்சியடைந்தார். இதன்பின், கதாபாத்திரத்தின் உண்மையான தன்மையை அவர் விரிவாக விளக்கினார்.
கதாநாயகி காது கேளாதவர் என்றாலும், அதை ஒரு குறையாக எண்ணாமல், தன்னை எப்போதும் அழகாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் பெண்ணாக இருப்பார் என விக்னேஷ் கூறினார்.
இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, முதலில் போட்டிருந்த மேக்கப்பை முழுவதுமாக கலைத்து, புதிய தோற்றத்தில் நடிக்கத் தயாரானார். இந்தப் படத்தில், காது கேளாத தன்மையை மறைக்காமல், அதை அழகாக வெளிப்படுத்தும் வகையில் நடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“காது கேளாது, ஆனால் அதை எவ்வளவு அழகாக காட்ட முடியும் என்பதற்காக, சின்னச் சின்ன வளையங்கள் அணிந்து, காதையும் அழகாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம்,” என நயன்தாரா தெரிவித்தார்
கதாநாயகி காது கேளாதவர் என்றாலும், அதை ஒரு குறையாக எண்ணாமல், தன்னை எப்போதும் அழகாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் பெண்ணாக இருப்பார் என விக்னேஷ் கூறினார்.
இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, முதலில் போட்டிருந்த மேக்கப்பை முழுவதுமாக கலைத்து, புதிய தோற்றத்தில் நடிக்கத் தயாரானார். இந்தப் படத்தில், காது கேளாத தன்மையை மறைக்காமல், அதை அழகாக வெளிப்படுத்தும் வகையில் நடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“காது கேளாது, ஆனால் அதை எவ்வளவு அழகாக காட்ட முடியும் என்பதற்காக, சின்னச் சின்ன வளையங்கள் அணிந்து, காதையும் அழகாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம்,” என நயன்தாரா தெரிவித்தார். .
இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, முதலில் போட்டிருந்த மேக்கப்பை முழுவதுமாக கலைத்து, புதிய தோற்றத்தில் நடிக்கத் தயாரானார். இந்தப் படத்தில், காது கேளாத தன்மையை மறைக்காமல், அதை அழகாக வெளிப்படுத்தும் வகையில் நடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“காது கேளாது, ஆனால் அதை எவ்வளவு அழகாக காட்ட முடியும் என்பதற்காக, சின்னச் சின்ன வளையங்கள் அணிந்து, காதையும் அழகாக வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம்,” என நயன்தாரா தெரிவித்தார்.
இந்தப் பேட்டி, ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் இருந்த சவால்களையும், அவரது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இப்படம், காது கேளாதவர்களையும் நம்பிக்கையுடனும் அழகுடனும் சித்தரிக்க முடியும் என்ற செய்தியை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நயன்தாராவின் இந்த வெளிப்படையான பகிர்வு, சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு, அவரது நடிப்பு மீதான அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது
இந்தக் கதாபாத்திரம், பாரம்பரிய சினிமா சித்தரிப்புகளை உடைத்து, மாறுபட்ட பார்வையை அளித்ததாகவும் கருதப்படுகிறது.
காசு சீக்கிரம் சம்பாதிக்கணும்னு தான் இந்த தொழிலில் இறங்கினேன்!! சீரியல் நடிகை ரிஹானா ஓபன் டாக்..
பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு 18 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து ரிஹானா பேகமும், தொழில் தொடங்குவதற்காக என்னிடம் வாங்கிய 20 லட்சம் ரூபாயை ராஜ் கண்ணன் திருப்பி தரவில்லை, எனக்கு தெரியாமலேயே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை கூறினார். இதுதொடர்பாக இருவரும் மாறிமாறி புகாரளித்து வந்தனர்.
இந்த தொழிலில் இறங்கினேன்
சமீபத்தில் ரிஹானா அளித்த பேட்டியில், நடந்த சம்பவம் என்ன என்பதை விவரித்துள்ளார். அதில், அந்த ஆளு எனக்கு கணவர்லாம் கிடையாது. என்னோட இரண்டு குழந்தைகளின் அப்பா தான் என் கணவர், எனக்கு ஒரு கல்யாணம் தான் ஆச்சு, அதுவும் தலாக்ல முடிந்துவிட்டது. அவன் பண்ணது சீட்டிங் தானே தவிர கல்யாணம் கிடையாது.
என் கண்ணைமூட வைத்து சர்ப்ரைஸ்ன்னு சொல்லி ஜெயின் போட்டான். என்னால் ஒன்னும் பண்ணமுடியவில்லை, அவனுடைய குணம் என்னன்னு தெரிந்துதான் ஒன்னும் பண்ணமுடியவில்லை. நான் அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படலையே. என் பணத்தை நான் இன்வெஸ்ட் பண்றேன், நான் ஆசைப்படுறேன்.
அவனோட காசுக்கு நான் ஆசைப்பட்டாதான பேசலாம். நம்ம ஆசைப்படலாம், ஆனால் பேராசைப்பட்டுட்டேன் அந்த இடத்துல. அதுக்கு பலன் தான் இன்னைக்கு உட்கார்ந்து நான் இவ்ளோ ஆதாரங்களை எடுத்துகிட்டு கோர்ட், போலிஸ் ஸ்டேஷன், மகளில் ஆணையம்ன்னு அங்கும் இங்கும் சுத்திட்டு இருக்கேன்.
காரணமே அந்த பேராசைதான்னு இன்னைக்கு எனக்கு புரிய வச்சது. எனக்கு தெரிஞ்சு 6 பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறான், அந்த பெண்களே என்னிடம் அவனை பற்றிய உண்மைகளை கூறியிருக்கிறார்கள் என்று ரிஹானா தெரிவித்துள்ளார்.
நடிகை ஹனி ரோஸ் என்றதும் நினைவுக்கு வருவது அவருடைய பிரம்மாண்டமான பின்னழகு தான். சினிமாவில் அறிமுகமான பபுதிதில் ஒல்லி பெல்லியாக இருந்த நடிகை ஹனி ரோஸ் தற்போது உடல் எடை கூடி தலுக்கு மொழுக்கு என மாறி இருக்கிறார்
படங்களில் நடித்து சம்பாதிப்பதை விடவும் கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று பல லட்சங்களை குவித்து வருகிறார் நடிகை ஹனி ரோஸ். குறிப்பாக கடை திறப்பு விழாக்களில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு வந்து கேமராவில் கண்களை தன் பக்க நோக்கி திருப்பக் கூடிய கெட்டிக்காரி நடிகை ஹனி ரோஸ்.
இன்னும் சொல்லப்போனால் அம்மணியின் எடுப்பான பின்னழகை பார்ப்பதற்கு எனத இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து வைத்திருக்கும் நடிகை ஹனி ரோஸ் அடிக்கடி தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஹனி ரோஸ்சை பின்னால் இருந்த ஒரு ரசிகர் தன்னுடைய கையை அவருடைய முன்னழகின் நடுவே வைத்து அட்டூழியம் செய்திருக்கிறார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா பண்றீங்க..? என்று பதறி வருகின்றனர்.
பிரபல நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் புகைப்படங்களில், அவர் மேலாடைக்குப் பதிலாக வெறும் கர்ச்சீப்பை அணிந்து, மதுபான விடுதியில் போஸ் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தைரியமான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.
‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘ஜெர்ஸி’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால், இந்தப் புகைப்படங்கள் அவரது இதுவரையிலான பொது இமேஜுக்கு மாறாக இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர்.
மறுபுறம், அவரது தைரியமான தேர்வை ஆதரிப்பவர்களும் உள்ளனர். “தன்னை வெளிப்படுத்துவதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது” என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், பொது நபர்களின் தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இதுவரை ஸ்ரத்தா அல்லது அவரது குழுவினரிடமிருந்து இது குறித்து எந்த விளக்கமும் வரவில்லை.
இந்தப் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாக உள்ளன.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை அமலா பால் தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் அமலா பால் மேலாடை இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இது அவரது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், இந்த வீடியோ எந்த காலகட்டத்தில், எந்த சூழலில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது ஒரு திரைப்படம் அல்லது வெப் சீரிஸ் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை அமலா பால் நடித்த ‘ஆடை’ (2019) திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியாக இருக்கலாம் என்று சிலர் ஊகிக்கின்றனர், ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகர் மற்றும் ஊடகவியலாளர் பயில்வான் ரங்கநாதன், தனது கருத்துகளால் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது: “நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். ஆனால், அது எப்போது எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அதை எடுக்கவில்லை, எனவே எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அமலா பால் இரண்டு விஷயங்களை தனது வாயால் தெளிவாகக் கூறியுள்ளார்.
முதலாவதாக, தனது இரண்டாவது கணவர் ஜகத் தேசாயை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகக் கூறியுள்ளார். இரண்டாவதாக, தனக்கு பல காதலர்கள் (பாய்ஃப்ரெண்ட்ஸ்) இருந்தாலும், அவர்கள் யாரும் தனக்கு ‘த்ரில்லிங்’ அனுபவத்தை அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதை அவர் எதைக் குறிப்பிட்டு சொன்னார் என்பதை பார்ப்பவர்கள் நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒரு விஷயம் சொன்னால், நூறு புரிந்து கொள்ளுங்கள்.” பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்துகள், அமலா பாலின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குட்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவரது பேச்சு அநாகரிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
அமலா பால், 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து, 2017இல் விவாகரத்து பெற்றார். பின்னர், 2023ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, ஜகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2024 ஜனவரியில், திருமணமான இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார், மேலும் ஜூன் 11, 2024இல் அவர்களுக்கு இலை என்ற ஆண் குழந்தை பிறந்தது. அமலா பால் இந்த வீடியோ கசிவு தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
ஆனால், இதற்கு முன்பு, 2022இல், அவரது முன்னாள் காதலர் பவனிந்தர் சிங், அவரை மிரட்டியதாகவும், வணிக பிரச்சனைகளில் ஏமாற்றியதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த சம்பவம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இணையத்தில் தவறாகப் பயன்படுத்தப்படும் உள்ளடக்கங்கள் குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
ரசிகர்கள், அமலா பாலுக்கு ஆதரவாகவும், பயில்வான் ரங்கநாதனின் கருத்துகளுக்கு எதிராகவும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.