ரஜினி முகத்தில் காறி துப்பிய ஸ்ரீதேவி.. வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்யம்.. இப்படியும் நடந்திருக்கா?

 


இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதியும், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியும் உயிரிழந்தார்கள். இரண்டு பேரையும் ஒரே மாதத்தில் இழந்ததால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

 இன்னும் அவர்களது இழப்பிலிருந்து பெரும்பாலானோர் மீளவில்லை. இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்தார் பாக்யராஜ். அதற்கு பிறகு கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்து வேலையும் கற்றுக்கொண்டு; பாரதிராஜாவுக்கும் உறுதுணையாக இருந்தார்.

பிறகு அவரிடமிருந்து விலகி இயக்குநராகவும், ஹீரோவாகவும் ஜொலித்து தனது குருநாதர் மாதிரியே புகழடைந்தார்.

சூழல் இப்படி இருக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார்.

 அவர் உயிரிழந்த இரண்டே வாரங்களில் சிஷ்யர் பாக்யராஜும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

 இரண்டு ஜாம்பவான்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இழந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. அந்தவகையில் கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜா, பாக்யராஜ் குறித்தும்; ரஜினி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்




Post a Comment