குடிபோதையில் இளம் நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்..உடைந்த ரகசியம்..


தமிழ் சினிமாவில் 80-90களில் கனவு தேவதையாக  வலம் வந்த நடிகை தான் குஷ்பு.

இவர் தனது பன்முகத் திறமையால் திரையுலகில் நிலைத்து, தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘வருஷமெல்லாம் 16’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக், பிரபு, கமலஹாசன், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவரது புகழுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ஆராதனை செய்தனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு என பல தளங்களில் கலக்கும் குஷ்பு, நடிகர் சுந்தர் சி-யை மணந்து இரு பெண்களுக்கு தாயாக உள்ளார்.

தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் மது போதையில் குஷ்பு தள்ளாடியபடி வந்ததாகவும், இளம் நடிகர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும், இதனை தான் கண்முன் பார்த்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.

“இப்படி இருந்த குஷ்பு இன்று தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கிறார். இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவரா?” என கேள்வி எழுப்பி, பெண்கள் நலனுக்காக உண்மையாக பாடுபடும் ஆயிரக்கணக்கான பெண்களை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

“மறுத்தால் வழக்கு தொடரட்டும்,” என சவால் விடுத்த அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து குஷ்பு தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி, குஷ்புவின் பொது இமேஜ் மற்றும் அவரது பதவியின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் ஒருவரின் கடந்த காலம் குறித்த இத்தகைய கருத்துகள், சமூகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை சதாவை கதறவிட்ட தெருநாய்கள்... வெளியான பரபரப்பு வீடியோ



ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் அவர் நடித்தார்.

சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடியாத நிலையில் Wildlife போட்டோகிராபியில் அதிகம் ஆர்வம் இருப்பதால் அதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சதா கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தான் சதா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

50 வயது, ஆண்களிடம் நேரடியாக அதை கேட்பேன்.. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பரபரப்பு பேச்சு


பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷில்பா தொழிலதிபர் ராஜ் குன்ரா என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். 46 வயதாகும் ஷமிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் பங்கேற்ற ஷில்பா ஷெட்டி தனது தங்கை ஷமிதாவுக்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக கூறி உள்ளார்.

அதில்," நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்பேன். நான் ஏன் அதை கேட்கிறேன் என பலரும் யோசிப்பார்கள். அப்போது எனது தங்கைக்காக என கூறுவேன். இதில், என்ன வெட்கம்" என ஷில்பா கூறி உள்ளார். 

நடிகை ஹன்சிகா விவாகரத்தா... இணையத்தில் வைரலாகும் தகவல்


நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையாக, நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் உலா வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செய்திகள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஹன்சிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் இவர்களுடைய பிரிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவு படுவைரலாகி வருகிறது.

இதில், இந்த வருடம் நான் கேட்காத ஒரு பாடம் கிடைத்துவிட்டது என ஹன்சிகா பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக ஹன்சிகா இப்படி பதிவு செய்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

ஆனால், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருக்கும் போது தயாரிப்பாளரால் கஷ்டப்பட்டேன்!! நடிகை ராதிகா ஆப்தே ஓபனாக சொன்ன அதிர வைக்கும் தகவல்


பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.

சமீபத்தில் நேஹா துபியாவின் Freedom to Feed என்ற நேர்காணலில் போது, தான் கர்ப்பமாக இருக்கும் போது நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இறுக்கமான ஆடையணிய வேண்டும் என்று தயாரிப்பாளர் வலியுறுத்தினார்.

அதனால், எனக்கு வலி மற்றும் அசெளகரியமான சூழல் ஏற்பட்டபோது மருத்துவரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை, அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.

நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என கிடக்க வைத்த இயக்குனர்


சினிமா உலகம் என்றாலே பளபளப்பு, புகழ், பணம் என்று பொதுமக்கள் கற்பனை செய்தாலும், அதன் திரைமறைவில் நடக்கும் சில சம்பவங்கள் அந்த பிம்பத்தை உடைத்து, அங்கு நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம் என்பதை உணர்த்துகின்றன. 

பணத்திற்காகவும், புகழ் வெளிச்சத்திற்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் பதிந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அவ்வப்போது வெளிவரும் சம்பவங்கள் சினிமாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகின்றன. 

அப்படியொரு சம்பவமாக, மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்துபோன ஒரு நடிகையின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நடிகை ஒருவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் பல பேட்டிகளில், அந்த நடிகரின் ‘பர்ஃபாமென்ஸ்’ பற்றியும், வேறு நடிகர்கள் அதற்கு சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள், சினிமாக்காரர்கள் என்றாலே எதையும் செய்யத் துணிவார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து, அவர்களின் பார்வையை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொதுமக்கள் பெரும்பாலும் நடிகைகளை மட்டுமே குறைகூறுகிறார்கள். ஆனால், “வாய்ப்பு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கூறி, தங்கள் காம இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்தும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை. 

இந்த சூழலில், மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை தனது பதின்ம பருவத்தில் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து, கதையை முழுமையாகக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், இயக்குநர் படத்தில் பலான காட்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். “அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு” என்று பதறிய நடிகையை, “இந்த படத்தில் நடித்தால் விருதுகளும் பாராட்டுகளும் குவியும்” என்று இயக்குநர் சமாதானப்படுத்தி, நடிக்க வைத்துள்ளார். 

இங்கே தான் நடிகை தவறு செய்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பு பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளது. 

மேலும், ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் “நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி, நடிகையை இயக்குநர் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். வலியை பொறுத்து, அவரது அத்துமீறல்களை அமைதியாக சகித்து நடித்துள்ளார் நடிகை. படம் முடிந்து, இறுதியாக வெளியான பதிப்பைப் பார்த்தபோது, எடுக்கப்பட்ட பலான காட்சிகளில் பாதி கூட இல்லை. 

“என்ன சார், எடுத்தது பாதியில கூட இல்லையே?” என்று கேட்டதற்கு, “சென்சாரில் தூக்கிவிட்டார்கள்” என்று இயக்குநர் சாதாரணமாக பதிலளித்து, நடிகையை அமைதிப்படுத்தியுள்ளார். 

இப்போது அந்த நடிகை இதுகுறித்து புலம்பி வருவதாகவும், அதைக் கேள்விப்பட்டவர்கள் “இப்போது புலம்பி என்ன பயன்?” என்று கேலி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம், சினிமாவில் புதிதாக வருபவர்களை எவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகைகள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் பேசுகிறார்கள்; பலர் பட்டும் படாமலும் மழுப்பிவிடுகிறார்கள். 

ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன்.. கம்பி நீட்டிய நடிகர்.. கதறும் மொழு மொழு நடிகை..


கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நடிகைகள் திருமணப் பேச்சு எடுத்தாலே, அவர்களை காதலிக்கும் நடிகர்கள் கம்பி நீட்டி விடுகிறார்களாம்! 

நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை ஏற்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், இன்றைய அவசர யுகத்தில் காதலுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும், பலரும் காஜுயை கழித்து கொள்ளவே அலைவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்துக் கொள்கின்றன.

சமீபத்தில் ஒரு முன்னணி நடிகை, தனது காதலரால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் பிரிந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாக்காக பேசப்படுகிறது. 

பல வருடங்களாக காதலித்து வந்த அந்த நடிகை, தற்போது காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்துவிட்டார் என்கின்றனர். நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக அனுபவித்துவிட்டு, தற்போது போரடித்துவிட்டதால், நடிகர் இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது தெரிய வந்ததே இந்த பிரேக்கப்பிற்கு காரணம் எனவும் கூறுகின்றனர். 

பால் போன்ற மேனி அழகைக் கொண்ட அந்த நடிகையை பார்த்ததுமே, அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாம். அதுவும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். 

ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர் கோலிவுட் வாசிகள். 

உச்ச கட்டமாக, ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன் இருக்கும் புகைப்படங்கள் சிலவும் அம்மணியின் கண்களை எட்டியிருக்கிறது.

நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை, நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துகொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். 

ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. 

ஏற்கனவே, முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் காதல் வாழ்க்கை ஏன் இப்படி முடிகிறது என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தனித்தீவில் சொகுசு வாழ்க்கையுடன் தினம் தினம் இன்பம் காணும் 39 வயது நடிகை!


திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் சொகுசு கார்கள், பங்களா, நிலம், வெளிநாட்டிற்கு ட்ரிப் என பல்வேறு செலவு செய்வார்கள்.

ஆனால், இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஒருவர், கோடிக்கணக்கில் செலவு செய்து, தனக்கென்று தனி தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் யார் தெரியுமா, வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.

இவர் பல வருடங்களாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கியுள்ளார். 2012ல் அந்த தீவை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போதே அந்த தீவின் விலை சுமார் ரூ. 3 கோடி இந்திய ரூபாய் ஆகும் என்று கூறப்படுகிறது.ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளாராம்.

பிறப்புறுப்பில் அதை வைக்க செல்லி.. மருத்துவர் கேட்ட விஷயத்தால் தெறித்து ஓடிய நடிகை..


மெத் மெத் நடிகை ஒருவர் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்று தெறித்து ஓடிய கதை கோடம்பாக்கம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருகின்றது. 

சினிமாவில் அறிமுகமான புதிதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை ஒரு கட்டத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணமல் போனார். 

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த அம்மணி அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்திய காரணத்தினால் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறினார் என்று பிரபல யூட்யூபர் ஒருவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாகிவிடும் என்று யோசித்த நடிகை சமீபத்தில் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் மருத்துவமனையில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்றுள்ளார். 

ஆனால், நடிகையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கருத்தடை மாத்திரை பயன்படுத்தியுள்ளீர்களா..? அதற்க்கான அறிகுறி மற்றும் தொற்று இருப்பதால் தற்போது காப்பர் டி பொறுத்த முடியாது என்று கூறவே தெறித்து ஓடி வந்துள்ளார் மெத் மெத் நடிகை.

லீக் வீடியோவால் பறிபோன சினிமா வாழ்கை!! சர்ச்சையில் சிக்கிய நடிகை..


சினிமாவில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கும் போது சில நடிகைகளை பற்றிய சர்ச்சைகளால் அவர்களின் கரியரே அழிந்துபோகும். அப்படி ஒரு நடிகையின் லீக் வீடியோவால் தனக்கென தனியிடம் பிடிக்க முடியாமல் போயுள்ளது.

அந்த நடிகை வேறுயாருமில்லை, 1999ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகிய ரியா சென் தான். 19 வயதில் அப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ரியா சென்னுக்கு தற்போது 44 வயது. 

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் அறிமுகமாகினாலும் அவரால் பெரியளவில் வெற்றியை பெறமுடியவில்லை. ஆனாலும் தற்போது நடித்து வருகிறார். திரிபுராவை சேர்ந்த ரியா சென்னி தந்தை பாரத் தேவ் வர்மா அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தது.

அப்னா சப்னா மனி மனி படத்திற்கு பின் அடுத்தடுத்த 12 தோல்வி படங்களில் நடித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்த ரியா சென், இன்று வரை அதிலிருந்து விடுபடவில்லை. 2016ல் டார்க் சாக்லெட் படத்தில் நடித்தும் வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். 2005ல் நடிகர் அஷ்மித் படேல் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அவரின் எம் எம் எஸ் வீடியோ ஒன்று வெளியாகி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரியா சென் மற்றும் அஷ்மித் படேல் இருவரும் அந்த வீடியோ பொய்யானது என்று மறுத்தனர். அதன்பின் தான் ரியா சென்னுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கியது. சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி பல்வேறு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரியா சென்.

மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமும் ரியாவும் டேட்டிங் செய்ததாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதுதவிர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் ரியாவின் பெயரும் இணையப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ரியா மறுத்தார்.

மேலும் கிரிக்கெட் வீர்ர்களான யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீகாந்துடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இறுதியாக 2017ல் தனியார் பெங்காலி விழாவில் தன் காதலன் சிவம் திவாரியை மணந்தார்.

மேடையில் சூர்யா செய்த செயல்.. விழுந்து விழுந்து சிரித்த மகள்!


சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா நேற்று சீரும் சிறப்புமாக பல சிறப்பு விருந்தினர்களுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது அகரம் முன்னாள் மாணவர் ஒருவர் தயாரித்த எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி இருந்தார். இப்படி இருக்கும்போது, அந்த எலக்ட்ரிக் பைக்கை சூர்யா ஓட்டியதைப் பார்த்த அவரது மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். அது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா சென்னையில் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி பெற்றவர்கள் தொடங்கி அகரத்திற்கு துணை நின்ற பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

இந்த நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இப்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் இணையவாசிகளும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள். 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகரம் பவுண்டேஷன் மூலம் உருவான பொறியியல் பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அகரத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் அவர் தனது படிப்பு காலத்தின் போது உருவாக்கிய எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் மேடைக்கு கொண்டு வந்தார். பொறியியல் பட்டதாரிகளில் இருந்த ஒருவரது குழந்தைக்கு 'அ' என்று எழுதி அந்த குழந்தையின் படிப்பையும் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த மாணவர் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்கை சூர்யா மேடையில் ஓட்டினார். அப்போது அந்த எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய அகரத்தின் முன்னாள் மாணவரும் அமர்ந்து கொண்டார். சிரித்த தியா: இந்த காட்சிகளை பார்த்த சூர்யாவின் மகள் தியா விழுந்து விழுந்து சிரித்தார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

சூர்யா அந்த எலக்ட்ரிக் பைக் ஓட்டுவதை சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமார் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார். பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற அகரம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவியது என்று எல்லாம் பேசினார்கள். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

கார்த்தி பேசுகையில், சூர்யாவின் மகள் தியா மகன் தேவ் ஆகியோர் அகரத்தின் மாதம் 300 நன்கொடைத் திட்டத்தின் கீழ், தங்களது பாக்கெட் மணியை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள் என்று பேசி பாராட்டினார். 

மேலும் சூர்யா பணம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது, ஜோதிகா கூறிய வார்த்தைகள், பணத்தை வைத்தா இவற்றைத் தொடங்கினோம். அன்பைக் கொண்டு தானே? அன்பைக் கொண்டே முன்னேறுவோம், பணம் அதுவாக வந்து சேரும் என்று கூறியதாக கார்த்தி கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்

 என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பால், தனது நடிப்புத் திறமை மற்றும் துணிச்சலான பாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 
2009-ல் நீலதாமரா மூலம் அறிமுகமான அவர், 2010-ல் மைனா படத்தால் புகழின் உச்சம் பெற்றார். தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். 2019-ல் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து, சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைத்து விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றார். 2014-ல் இயக்குநர் ஏ.எல். விஜய்யைத் திருமணம் செய்த அமலா, 2017-ல் விவாகரத்து பெற்றார். இதன்பின் திரையுலகில் மீண்டும் உச்சம் தொட்டவர், 2023-ல் தொழிலதிபர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்தார். 2024-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள், மகனுடனான பொங்கல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

சமீபத்தில், தனது காதல் பற்றி அமலா பகிர்ந்தார்: "கோவாவில் ஜெகத்தை முதலில் சந்தித்தேன். அவர் குஜராத்தியாக இருந்தாலும், கோவாவில் வளர்ந்தவர். தென்னிந்திய படங்கள் பார்க்காததால், நான் நடிகை என்பதே அவருக்கு தெரியாது. கர்ப்ப காலத்தில் என் படங்களைப் பார்த்தார். விருது விழாக்களை பார்ப்பதற்கு அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு, விருது விழாவின் நான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதை வியந்து பார்த்தார். நீயா அது.. நிஜமாவே நீயா..? என்பது போல திருமணத்திற்கு பிறகு விருது விழாவில் தோன்றிய என்னையும் அவர் அருகில் இருந்த என்னையும் மாற்றி என்னுடைய முகத்தை இதுவரை பார்க்காதது போல உற்று பார்த்தார். என கூறியுள்ளார் அமலா பால்.இது, அவர்களது உறவின் எளிமையையும் உண்மையான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. மைனா படத்திற்கு தமிழ்நாடு மாநில விருது, ரன் பேபி ரன் படத்திற்கு சைமா விருது உள்ளிட்டவற்றைப் பெற்ற அமலா, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தனது திறமையை நிரூபித்தார். 
விவாகரத்து, விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டெழுந்த அவரது வாழ்க்கை, பெண்களுக்கு உத்வேகமளிக்கிறது. அமலா பாலின் காதல், தாய்மை, தொழில் பயணம், உண்மையான மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது.

இணையத்தை கலக்கும் வெள்ளை பனியாரம்... முன்பக்கம் தூக்கலாக வைரலாகும் நடிகை யாஷிகா கா


தமிழ் சினிமாவில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

பாத்ரூமில் வெள்ளை நிற ப்ரா அணிந்து, தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வகையில் கவர்ச்சியான போஸ்களில் அவர் தோன்றியுள்ளார். 

இந்த புகைப்படங்கள், யாஷிகாவின் தைரியமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

யாஷிகா ஆனந்த், தனது திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டிய தனித்துவமான பாணியால் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். 

இவரது  புதிய புகைப்படங்கள், அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன. 

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் "வெள்ளை பணியாரம்" என்று வர்ணித்து, அவரது அழகையும் கவர்ச்சியையும் புகழ்ந்து தமது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி, பலரும் யாஷிகாவின் தைரியமான முடிவையும், அவரது ஸ்டைலையும் பாராட்டி வருகின்றனர். 

சிலர் இதனை சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியாகக் கருதி, அவரது தோற்றத்தை வெகுவாக ரசித்து வருகின்றனர். 




பூட்டிய அறையில் இறுக்கி அணைத்த காதலன்.. அடுத்த நிமிஷம் அரங்கேறிய கொடூரம்.. நடிகை வெளியிட்ட பகீர் தகவல்


தமிழில் பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. 

2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார். 

பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்தபடி காதலனை இறுக்கி அனைத்த படி நின்றிருக்கும் நடிகை ரிஹானாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் காதலன்.

இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து தாலி தான் தெரியாம கட்டியாச்சு என நடிகை ரிஹானா காதலனுக்கு மெசேஜ் செய்துள்ளார். (இந்த கூத்தை பற்றி அடுத்த இந்த லிங்கில் விரிவான விளாசல் படிக்கலாம்) இதன் மூலம், ரிஹானாவின் அனுமதி இல்லாமல்.. அல்லது அவருக்கு தெரியாமல் தாலி காட்டியுள்ளார் காதலன் ராஜ் கண்ணன்.

தொடர்ந்து பேசிய, ரிஹானா தன்னை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் பறித்ததாகவும், தயாரிப்பாளர்களுடன் “அட்ஜஸ்ட்மென்ட்” செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ரிஹானா, ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மாற்றி, அடையாளத்தையே மாற்றியவர் என்றும் தெரிவித்தார். 

அவர் தன்னை ஏமாற்றி, ரெஸ்டோ-பார் தொழிலுக்கு 15 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், பாலியல் தொழில் ஏஜென்டாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், அவர் வீட்டில் கத்தி, அரிவாள், கோகைன் போன்ற போதைப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், இளம் பெண்களை வைத்து மோசடி செய்வதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்து மிரட்டியதாகவும் ஆதாரங்களுடன் கூறினார். 

ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, ராஜ்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். 

அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், தன்னை பல பெண்கள் எச்சரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில், அழகர்சாமி 80 லட்சம் ரூபாய்க்கு மைனர் பெண்ணை இணைத்து அரசியல் சதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். 

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை வேண்டாம்னு கூறிய கணவர்... அடம்பிடித்து கர்ப்பமான தேவயானி! கடைசில இது நடந்திச்சு


தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. 

1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலில் பேட்டி அளித்த ராஜகுமாரன் தேவயானி பற்றி பேசியுள்ளார்.

குழந்தைகள் குறித்து பேசிய ராஜகுமாரன், கிராமம் நகரம் என எதுவாக இருந்தாலும், வாழ்வதற்கு போராட வேண்டும். இந்த போராட்ட உலகில் என்னை எதற்காக கொண்டுவந்தீங்க என்று என் குழந்தை என்னை கேட்டுவிட கூடாது. அதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது என்று நினைத்தேன். என்னை மாதிரி ஒரு ஆண், உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தைகள் வேண்டாம். நீயும் நானும் போதும் என்று தேவயானியிடம் சொன்னேன். அவர் கேட்கவில்லை. குழந்தை வேண்டும் என்று சாமி கும்பிட தொடங்கினார்.

திருச்சியில் இருக்கும் ரங்கநாதர் சாமியை தரிசனம் செய்து வைத்தார். ஒரு கட்டத்தில் கர்ப்பானார். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதலில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள். ஆனால் 48 நாட்கள் முன்னதாக சொர்க்க வாசல் திறக்கும்போது இரவு 12.05 மணிக்கு என் மகள் பிறந்தார். குழந்தை பிறந்த ஹாஸ்பிடலில், ஒரு குழந்தை அழுததது. எதோ குழந்தை அழும் சத்தம் கேட்கிறது என்று சொன்னேன். என்னுடன் வந்த பக்கத்துவீட்டுக்காரர், அது உங்க குழந்தை தான் சார் என்று சொன்னார் என ராஜகுமாரன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

ரசிகர்களை சிரிக்க வைத்த பிரபல தமிழ் காமெடி நடிகர் காலமானார்!


பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.

புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன் ,தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

மதன்பாபுவின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.