சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்வேதா தற்போது தன்னை ஏமாற்றிய ஆதிக்கு எதிராக அழுதுகொண்டே ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. அண்மை காலங்களில் இவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.
ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர் பல பெண்களிடம் பணம் மற்றும் நகை மோசடி செய்துள்ளதாக பல பெண்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் தனது கணவர் ஆதி குறித்து ஸ்வேதா இன்ஸ்டாகிராமலி ஏற்கனவே காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
